IT மக்கள் நடத்திய ‘நீதி கேட்டு பேரணி’ நிகழ்வில் பெருந்திரளாக கலந்து கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
இதற்கு ஆதரவளித்த தமிழ்மணத்திற்கும், மற்றும் அனைத்து பதிவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இது ஒரு தொடர்ச்சியான போராட்டம். அடுத்த கட்டத்திற்கு இதை எடுத்துச் செல்லவும் மக்களிடம் குறிப்பாக மாணவர்களிடம் ஈழம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்புவர்கள் கீழே கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்
Savetamil@gmail.com
Save-tamils@googlegroups.com
Savetamil.blogspot.com
இதற்கு ஆதரவளித்த தமிழ்மணத்திற்கும், மற்றும் அனைத்து பதிவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இது ஒரு தொடர்ச்சியான போராட்டம். அடுத்த கட்டத்திற்கு இதை எடுத்துச் செல்லவும் மக்களிடம் குறிப்பாக மாணவர்களிடம் ஈழம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்புவர்கள் கீழே கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்
Savetamil@gmail.com
Save-tamils@googlegroups.com
Savetamil.blogspot.com







Subscribe to:
Post Comments (Atom)
test
ReplyDeleteநீதி ஐ யாரிடம் கோரப் போகின்றீர்கள்...
ReplyDeleteஉங்களது வேலைத்திட்டத்தின் அரசியல் என்ன•..
இதனை விளக்க முயற்சிக்கலாமே... அப்படி ஒரு பொதுத்திட்டம் இல்லாமல்தான் கடந்த ஆறு மாத்த்திற்கும் மேல் இயங்குகின்றீர்களா...
இதனை ஐடி மக்கள் எப்படி பார்க்கின்றார்கள்...