tag:blogger.com,1999:blog-15154993396138736072024-02-08T11:38:48.298+05:30இளந்தமிழகம் இயக்கம்செய்திகளும் அன்றாட நிகழ்வுகளும்..சேவ் தமிழ்சு இயக்கம்http://www.blogger.com/profile/01730413967044007872noreply@blogger.comBlogger268125tag:blogger.com,1999:blog-1515499339613873607.post-49016513231715609092014-07-28T23:16:00.000+05:302014-07-28T23:16:34.290+05:30இன்றுமுதல் விசை.IN
தோழர்களுக்கு வணக்கம்.
''சேவ் தமிழ்ஸ் இயக்கம்'' என்ற பெயரில் செயல்பட்டுவந்த எமது இயக்கம், கடந்த 13-ம் தேதியிலிருந்து(13 சூலை 2014) 'இளந்தமிழகம்' என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த மாற்றங்களின் ஒருபகுதியாக எங்களது வலைப்பக்கங்களை புதிய பெயர்களில் புதிய வடிவமைப்புகளில் மாற்றியுள்ளோம். மேலும், இத்தளத்தில் கட்டுரைகளை வெளியிடுவதையும் நிறுத்திக்கொள்கிறோம். இன்றுமுதல் எங்களது கட்டுரைகள் சேவ் தமிழ்சு இயக்கம்http://www.blogger.com/profile/01730413967044007872noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1515499339613873607.post-39654931110830385062014-07-18T10:14:00.001+05:302014-07-18T10:14:20.285+05:30ஜெயலலிதாவின் புதிய பரிணாமம்.......
2011ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவிடம் ஒரு அரசியல் முதிர்ச்சி தெரிந்தது. முன்பு போல அதிரடியாக தனது சர்வாதிகாரத்தை செயல்படுத்தாமல் அரசியல் சாணாக்கியத்தனத்தோடு செயல்படத்தொடங்கினார். அதன் விளைவே அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா உப்பு..... இன்னும் எல்லாம், இதுமட்டுமின்றி தமிழக சட்டசபையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான இரு தீர்மானங்களை இயற்றினார். பொது வெளியில் தனது சேவ் தமிழ்சு இயக்கம்http://www.blogger.com/profile/01730413967044007872noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1515499339613873607.post-58982609023741983652014-07-17T09:29:00.005+05:302014-07-17T17:29:57.682+05:30நேற்று IBM...இன்று Bally Technologies...நாளை ???
தகவல் தொழில்நுட்பத் துறைத் தொழிலாளர்களின் ஒவ்வொரு நாளும் விளையாட்டும், வேடிக்கையுமாகவே இருக்கும் என்று இருக்கும் பிம்பம் மீண்டும் ஒருமுறை சுக்குநூறாக உடைந்து சிதறியுள்ளது. ஆனால்,எந்தவித சத்தமோ, சிறு சலசலப்போகூட இல்லாமல் நடந்தேறியுள்ளது. இந்த முறையும் இது பற்றிய தகவல்கள் எதுவும் தகவல் தொழில்நுட்ப
ஊழியர்களையோ, பொது மக்களையோ எட்டவில்லை, எட்டாதவண்ணம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம், சேவ் தமிழ்சு இயக்கம்http://www.blogger.com/profile/01730413967044007872noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1515499339613873607.post-20618224270347199712014-07-16T11:14:00.001+05:302014-07-16T11:53:33.751+05:30என்ன நடக்கிறது பாலஸ்தீனத்தில்.....
இன்று பாலசுதீனத்தில் என்ன நடக்கின்றது என்பதைத் தெரிந்து கொள்ளும் முன்பு, வரலாற்றைச் சற்று பார்த்துவிட்டு வந்துவிடுவோம். பின்வரும் இவ்வரைபடம் 2010 வரையிலான பாலசுதீனத்தின் வரலாற்றை விவரிக்கின்றது. ஆயிரம் வார்த்தைகள் சொல்ல வேண்டியதை இந்த ஒரு படம் சொல்லிச் செல்கின்றது.
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை(இசுரேல்) பாலசுதீன பூமியை பிழந்து பெறுகின்றார்கள். 1946ல் சேவ் தமிழ்சு இயக்கம்http://www.blogger.com/profile/01730413967044007872noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1515499339613873607.post-79349953251439835842014-07-14T12:48:00.002+05:302014-07-15T10:25:22.865+05:30தமிழக அரசே உன் சாதி என்ன?
அன்புமணி அமைச்சராகவும், சில பா.ம.க-வினர் எம்.எல்.ஏ, எம்.பி ஆவதற்காக பா.ம.க திட்டமிட்டு நடத்திய காதல் எதிர்ப்பு பிரச்சாரத்தினூடாகக் காதல் திருமணம் செய்திருந்த இளவரசன், திவ்யா இவர்களைப் பிரிக்க வேண்டியும், பா.ம.கவினர் நடத்திய சாதி வெறி வன்முறையில் நத்தம் காலணி, கொண்டாடம் பட்டி, அண்ணாநகர் என்ற மூன்று கிராமங்களில் இருந்த 400க்குமதிகமான வீடுகள் நாட்டு வெடிகுண்டு வீசி அழிக்கப்பட்டன, இத்தோடு சேவ் தமிழ்சு இயக்கம்http://www.blogger.com/profile/01730413967044007872noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1515499339613873607.post-14218509258457178182014-07-08T09:25:00.001+05:302014-07-08T09:25:35.244+05:30கச்சத்தீவு - பல்லைக் கழட்டாத பாம்புகளின் வேடம் கலையும் தருணங்கள்
கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க உரிமையில்லை என நேற்று உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசு வாதிட்டிருக்கிறது.மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பொறுப்பேற்றிருக்கிறது என்பதை இப்போது இங்கே ஒரு தகவலுக்காக சொல்லி வைக்கிறேன்.தமிழக எல்லைக்குட்பட்ட விஷயங்களில், தமிழக உரிமைகளில், நமது தேசிய இனப்பிரச்சினைகளில், இந்திய அரசு வரலாறு முழுதும் நம் கழுத்தில் காலை மட்டுமே வைத்துக் சேவ் தமிழ்சு இயக்கம்http://www.blogger.com/profile/01730413967044007872noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1515499339613873607.post-64923260077789581502014-07-08T09:25:00.000+05:302014-07-08T09:52:51.984+05:30முப்பது நாளில் வல்லரசானது எப்படி - மோடி ??????
அதோ அந்த தேவ தூதனை பாருங்கள், அவரது முகத்தில் தான் எத்தனை கருணை, ஆகா, அவரது கையில் அது என்ன, அதே தானா, அட அதே தான், மாயக் கோல், அதோ பாருங்கள் அவர் அந்த மாயக்கோலைப் பயன்படுத்தி குஜராத்தை எப்படி வளர்ச்சியடையச் செய்திருக்கின்றார் பாருங்கள்... கற்காலத்தில் இருந்த குஜராத்தை ஒரே பாய்ச்சலில் கணிப்பொறி காலத்திற்கு கொண்டு வந்துவிட்டார் பாருங்கள், சேவ் தமிழ்சு இயக்கம்http://www.blogger.com/profile/01730413967044007872noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1515499339613873607.post-16350028891177476552014-07-07T09:03:00.001+05:302014-07-07T09:03:32.359+05:30உங்களுக்குத் தெரியுமா?
பொள்ளாச்சியில் விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் 2 பேர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர் தமிழக முதலமைச்சர் தங்கும் விடுதிகளுக்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளார். இங்கே ஒவ்வொரு விதிமுறைகளும், சட்டத்திருத்தங்களும் கொண்டு வருவதற்கு பல பெண்களின் உயிர்த்தியாகங்களும், பெருந்திரள் போராட்டங்களும் தேவையாக இருக்கின்றன என்பது வேதனையான உண்மை. இப்படித்தான் நிர்பயாவின் படுகொலை, சேவ் தமிழ்சு இயக்கம்http://www.blogger.com/profile/01730413967044007872noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1515499339613873607.post-71277536461928911522014-07-07T09:03:00.000+05:302014-07-15T10:25:46.289+05:30போரூர் கட்டிடப் படுகொலையில் கொலையுண்ட தொழிலாளர்களின் அவலம்!
தென்னிந்தியாவின் மிகப்பெரிய பேரிடர்!
கடந்த சனி (ஜூன் 28) மாலை சென்னையில் மழை பெய்த பொழுது போரூரை அடுத்த மௌலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் முற்றிலும் இடிந்து விழுந்ததில் இதுவரை கட்டிடத் தொழிலாளர்கள் 61 பேர் இறந்துள்ளனர், 27 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர், இன்னமும் 25 பேர் வரை இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. மீட்புப் பணியை தமிழக தீயணைப்பு துறையும், தேசிய பேரிடர் சேவ் தமிழ்சு இயக்கம்http://www.blogger.com/profile/01730413967044007872noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1515499339613873607.post-82375283802734007052014-07-06T10:07:00.000+05:302014-07-06T10:07:29.220+05:30சேவ் தமிழ்ஸ் முதல் இளந்தமிழகம் வரை
சேவ் தமிழ்ஸ் இயக்கம் 2008 -09 ஆம் ஆண்டுகளில் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்புப் போரை நிறுத்தக் கோரி போராட்டக் களத்திற்கு வந்த தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்கள் சிலரால் தொடங்கப்பட்டது; ”குளிரூட்டப்பட்ட கண்ணாடிக்சேவ் தமிழ்சு இயக்கம்http://www.blogger.com/profile/01730413967044007872noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1515499339613873607.post-41393981146410453822014-07-03T14:58:00.001+05:302014-07-03T15:13:43.148+05:30சாதி வெறிக் கட்சிகளை அரசியலில் தனிமைப்படுத்துவோம் - தோழர். செந்தில்
நுகும்பல் தாக்குதல்: சாதிய தாக்குதல்களைத் தொடரும் சாதி வெறிக் கட்சிகளை அரசியல் அரங்கில் தனிமைப்படுத்த வேண்டும் – தோழர். செந்தில்
கடந்த 16 சூன் திங்கட்கிழமை அன்று காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தாலுகா நுகும்பல் கிராமத்தில் பகல் 1 மணி அளவில் சாதி வெறியர்கள் கும்பலாக சென்று தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி பொருட்களைச் சூறையாடி வீடுகளுக்கு தீ வைத்து எரித்துள்ளனர். சேவ் தமிழ்சு இயக்கம்http://www.blogger.com/profile/01730413967044007872noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1515499339613873607.post-82696131058993648282014-07-03T09:32:00.000+05:302014-07-03T12:20:50.541+05:30நத்தம் காலனியில் ஆதிக்க சாதியாக காவல் துறை....
தருமபுரி - எரிக்கப்பட்ட நத்தம் அண்ணாநகர், கொண்டம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த 28 தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மீது பொய் வழக்கு
துப்பாக்கி பயிற்சி எடுத்ததாக ஒத்துக்கொள்ள சொல்லி
12 பேர் அடித்து சித்ரவதை, நத்தம் கிராமத்தின்மீது 4 நாட்களாக தொடர்ந்திடும் காவல்துறை அதிகாரவர்க்கத்தின் வன்முறை வெறியாட்டம்.
வருகிற சூலை-4 அன்று கௌரவக்கொலைக்கு பலியான இளவரசனின் நினைவுதினத்தை அனுசரிக்க நத்தம் சேவ் தமிழ்சு இயக்கம்http://www.blogger.com/profile/01730413967044007872noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1515499339613873607.post-8214737187972557072014-07-02T09:19:00.002+05:302014-07-02T09:19:17.922+05:30மாக்களின் சாதி
<!--[if gte mso 9]>
Normal
0
false
false
false
EN-IN
X-NONE
TA
<![endif]-->
<!--[if gte mso 9]>
சேவ் தமிழ்சு இயக்கம்http://www.blogger.com/profile/01730413967044007872noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1515499339613873607.post-79641592884553897982014-07-01T14:01:00.002+05:302014-07-02T12:36:05.468+05:30கெயில் எரிவாயுக்குழாய் விபத்து, தமிழ் நாட்டிற்கு ஒர் எச்சரிக்கை
ஜூன் 27 அன்று ஆந்திராவில் எரிவாயு எடுத்துச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவால் நடந்த பயங்கர தீ விபத்தில் 19 பேர் இறந்துள்ளனர். 20-க்கும் அதிகமானோர் தீவிர தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
நிலத்துக்கடியில் கெயில் பைப்லைன் :
ஆந்திர மாநிலத்தில், ஹைதராபாத்தில் இருந்து 560 கி.மீ தொலைவில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது நகரம் என்னும் கிராமம். சேவ் தமிழ்சு இயக்கம்http://www.blogger.com/profile/01730413967044007872noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1515499339613873607.post-15151839441066220952014-06-21T18:25:00.002+05:302014-06-21T18:25:54.306+05:30இந்தி... இந்து... இந்தியா!
26,செப்டம்பர் 2013 அன்று பாரதிய சனதா கட்சி சார்பில் திருச்சியில் நடைபெற்ற இளந்தாமரை மாநாட்டில் பேசிய இன்றைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தியில் உரையாற்றினார். ஒன்று அவருடைய தாய்மொழியான குஜராத்தியில் பேசியிருக்க வேண்டும் அல்லது தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் பேசியிருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல், இந்தியில் உரையாற்றியது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.
அன்று நாம் யாரும் மோடி சேவ் தமிழ்சு இயக்கம்http://www.blogger.com/profile/01730413967044007872noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1515499339613873607.post-26269924730643155052014-06-20T10:03:00.001+05:302014-06-20T10:34:24.419+05:30ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான் வேண்டும்! - ஐ பி எம்
கடந்த சூன் 9 ஆம் நாள் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அந்த செய்தியில் அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம்(IBM) ஒப்பந்தப் பணியாளர்களை(Contract Workers) வேலைக்கு அமர்த்துவதில் முதலிடத்தில் இருப்பதாகவும், 150 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையை செலவிடுவதாகவும் தகவல் இருந்தது. ஐபிஎம்-மிற்கு அடுத்தபடியாக ஒப்பந்தப் சேவ் தமிழ்சு இயக்கம்http://www.blogger.com/profile/01730413967044007872noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1515499339613873607.post-53540493929839386302014-06-18T12:46:00.001+05:302014-06-18T12:46:04.604+05:30 இசுலாமியர்கள் மீதான சிங்கள பேரினவாதத்தின் தாக்குதல்... இந்திய அரசின் மௌனத்தை கண்டிக்கின்றோம் - சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் கண்டன அறிக்கை..
சிங்கள பெளத்தப் பேரினவாதத்தின் அடங்காத இரத்த வெறி – தொடர்ந்து துணை போகும்
இந்திய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்
அனகாரிக தர்மபால சிங்கள பெளத்த தேசியவாதத்தினூடாக கட்டிய எழுப்பிய சிங்கள பெளத்தப்
பேரினவாதம் அந்த தீவில் எவரையும் விட்டுவைக்க வில்லை. அது முதலில் 1915 ஆம் அண்டு சூன்
மாதம் கண்டி பகுதி தமிழ் இசுலாமியர்கள் மீது கொலை வெறி தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலில்
25 க்கும் அதிகமானோர் சேவ் தமிழ்சு இயக்கம்http://www.blogger.com/profile/01730413967044007872noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1515499339613873607.post-26336564045673208342014-06-18T08:43:00.003+05:302014-06-18T08:43:46.191+05:30மனித உயிரில் கிரிக்கெட் ஆடும் இந்துத்துவக் கும்பல்!
"முதல் விக்கெட் விழுந்துவிட்டது" - இந்த செய்தியை வாசிக்கும் போது, இந்தியாவில் இருக்கும் பெரும்பாலனவரின் நினைவுக்கு வருவது கிரிக்கெட் விளையாட்டுதான். ஆனால், அண்மையில் இந்த வாக்கியம் மிகவும் வன்மம் மிகுந்த வழியில் ஒரு கும்பலால் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மகராஷ்டிரா மாநிலம் பூனேவில், மொஹ்சின் சாதிக் ஷெய்க் என்னும் 28 வயது தகவல் தொழில்நுட்பப் பணியாளர் தன்னுடைய மாலை நேரத் தொழுகையை முடித்துவிட்டு சேவ் தமிழ்சு இயக்கம்http://www.blogger.com/profile/01730413967044007872noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1515499339613873607.post-37777326755095106992014-06-17T13:44:00.004+05:302014-06-17T13:44:51.227+05:30சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு படையெடுக்கும் நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள்!
வலை போட்டு ”நல்ல பள்ளி”களைத் தேடி அலையும் அவலம்
நாம் படித்த காலத்தில், பெற்றோர்கள் எந்த ஊரில் வேலை பார்த்தாலும் குழந்தைகளை எங்கு படிக்க வைப்பது என்பதில் பெரிய பிரச்சனை இருந்ததில்லை. பெரும்பாலும் அருகிலிருக்கும் அரசு அல்லது அரசு உதவி பெறும் தமிழ்வழிப் பள்ளிகளுக்கே அனுப்புவார்கள்... அதிகம் அந்த பள்ளிகளைத்தான் காண முடியும். மிகக்குறைவாக தனியார் ஆங்கிலவழிக்கல்வி "சேவ் தமிழ்சு இயக்கம்http://www.blogger.com/profile/01730413967044007872noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1515499339613873607.post-72019287681811793002014-06-13T09:24:00.002+05:302014-06-13T09:43:11.651+05:30Green Peaceம் , PUCLம் தேச பக்தர்களா? அன்னிய கைக்கூலிகளா?......
இந்திய உளவுத்துறை(Intelligence Bureau) பிரதமருக்கு அனுப்பிய அறிக்கையில் இந்திய தேசத்தின் வளர்ச்சிக்கு எதிராக Green Peace போன்ற சுற்றுச்சூழல் அமைப்புகளும், Amnesty International, Action Aid போன்ற மனித உரிமை அமைப்புகளும் செயல்பட்டு வருவதாகவும், இவர்களுக்கு அன்னிய நாட்டிலிருந்து பணம் வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் சேவ் தமிழ்சு இயக்கம்http://www.blogger.com/profile/01730413967044007872noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1515499339613873607.post-91710904866636333042014-06-12T18:14:00.000+05:302014-06-12T18:14:06.003+05:30கால்பந்தை திருப்பி உதைக்கும் பிரேசில் மக்கள்!
2014-உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் இன்னும் சில மணிநேரங்களில் பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோ நகரத்தில் தொடங்கவிருக்கிறது. கால்பந்து என்றாலே நம் அனைவருக்கும் நினைவில் வரும் பிரேசில் நாட்டில்தான் இந்தமுறை உலகக் கோப்பை போட்டி நடக்கவிருக்கிறது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பைக்கான கால்பந்து போட்டிகளை FIFA எனப்படும் உலகக் கால்பந்து சம்மேளனம் நடத்துகிறது. வழமையாக, வேறு நாடுகளில் சேவ் தமிழ்சு இயக்கம்http://www.blogger.com/profile/01730413967044007872noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1515499339613873607.post-28359191743107575242014-06-09T14:08:00.000+05:302014-06-09T14:08:40.236+05:30கூடங்குளம் ஆயிரம் மெகாவாட் புளுகும், ஊழலும்......
நேற்று (சூன் 9 2014) அன்று வெளிவந்த பெரும்பான்மையான நாளிதழ்களில் பின்வரும் செய்தி வெளியாகியிருந்தது. "சாதித்தது கூடங்குளம், 1000 மெகாவாட் மின்னுற்பத்தியை எட்டியது கூடங்குளம்"(1,2). சென்ற வாரம் தான் கூடங்குளம் மின்னுற்பத்தி தொடர்பாக "அதோ வந்துவிட்டார்..... இதோ வந்துவிட்டார்....." என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்த எனக்கு இச்செய்தி எந்த அதிர்ச்சியுமளிக்கவில்லை.சேவ் தமிழ்சு இயக்கம்http://www.blogger.com/profile/01730413967044007872noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1515499339613873607.post-12579272349041036842014-06-06T08:45:00.000+05:302014-06-06T11:44:11.945+05:30ஐ.டி நிறுவனங்களும், தேர்தல் திருவிழாவும்.......
உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சி இந்தியா என்றும், மக்களாட்சியின் விழுமியங்களை நாம் போற்ற வேண்டும் என்றும்... இம்மக்களாட்சியின் திருவிழாவான தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு வாக்களிக்காதவர்களுக்கெல்லாம் அரசு எவ்வித சலுகையும் கொடுக்கக்கூடாது என்றும் கூறிவரும் இந்த இந்திய நாட்டில் ஏப்ரல் தொடங்கி மே வரை நடைபெற்ற தேர்தலில் தங்களது சனநாயகக் கடமையான வாக்களிக்கும் சேவ் தமிழ்சு இயக்கம்http://www.blogger.com/profile/01730413967044007872noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1515499339613873607.post-56260853247338251172014-06-05T10:36:00.000+05:302014-06-05T10:36:16.502+05:30 அதோ வந்துவிட்டார்..... இதோ வந்துவிட்டார். .....
எனது பள்ளி, கல்லூரி காலங்களில் (1990-2000) எங்களூரில்(கரூர்) நடக்கும் அரசியல் கூட்டங்கள் மாலை நேரங்களில் நடக்கும்... அக்கூட்டங்களில் யாராவது அரசியல் தலைவர்கள் அல்லது திரை நடிகர்கள் கலந்து கொண்டால் மாலை 4 மணிக்கு ஒலிப்பெருக்கியில் அறிவிக்கத்தொடங்குவார்கள், அதோ வந்துவிட்டார், இதோ வந்து விட்டார் என... மக்களும் அவர் வந்துவிட்டார் என நம்பத்தொடங்கிக் கூட்ட மைதானத்தில் கூடத்தொடங்குவர்.....சேவ் தமிழ்சு இயக்கம்http://www.blogger.com/profile/01730413967044007872noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1515499339613873607.post-68494600649804556132014-06-03T20:45:00.000+05:302014-06-03T20:45:03.726+05:30இந்தி பெருசா? அரபி பெருசா? - எது வேணும்?
கல்லூரியில் என்னுடன் படித்த நண்பன் ஒருவன், பணிக்குச் சேர்ந்த நிறுவனத்தின் 'தாய்லாந்து'(நாட்டு) கிளைக்கு மாற்றப்பட்டான். 'தாய்லாந்து' நாட்டில் பெரும்பான்மையான மக்களின் மொழி 'தாய்'. ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசுவது நம் வழக்கமாகிவிட்டது. ஆனால், 'தாய்' மொழி பேசும் மக்கள் அவ்வாறு இல்லை. நாம் தஆன்றாடம் புழங்கும் பொருட்களை, அவற்றின் ஆங்கிலப் பெயர்களை வைத்தே குறிப்பிடுகிறோம். ஆனால்,சேவ் தமிழ்சு இயக்கம்http://www.blogger.com/profile/01730413967044007872noreply@blogger.com6