tag:blogger.com,1999:blog-1515499339613873607.post8462697398278067289..comments2023-07-31T20:29:29.786+05:30Comments on இளந்தமிழகம் இயக்கம்: நேரடி பண பரிமாற்றச் சட்டமும், யதார்த்தமும்....சேவ் தமிழ்சு இயக்கம்http://www.blogger.com/profile/01730413967044007872noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1515499339613873607.post-42804074268190398822013-09-18T10:43:44.880+05:302013-09-18T10:43:44.880+05:30இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை 40 கோடி...இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை 40 கோடி மக்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து புலம்பெயர வைக்கப்பட்டுள்ளனர். அண்மைய காலங்களில் அரசின் திட்டமிட்ட தவறான கொள்கைகள் காரணமாக மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு புலம்பெயருவது அதிகரித்து வருகின்றது. நாட்டின் முதன்மை தொழிலாக இன்றும் விவசாயம் தான் இருக்கின்றது, ஆனால் அதற்கான முக்கியத்துவத்தை அரசு திட்டமிட்டு புறக்கணித்து, சிறு, குறு விவசாயிகளையும், சேவ் தமிழ்சு இயக்கம்https://www.blogger.com/profile/01730413967044007872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1515499339613873607.post-48838252463894389312013-09-18T10:07:43.895+05:302013-09-18T10:07:43.895+05:30அவசியமான கட்டுரை. சிறப்பாக எழுதப்பட்டிருக்...அவசியமான கட்டுரை. சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது.<br /><br /><br /><br />// நேரடிப் பணப்பரிமாற்ற திட்டத்தின் விரிவாக்கமாக பொதுவிநியோக பொருட்களுக்கும் மாற்றாக பணம் கொடுக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு மிகத்தவறான அணுகுமுறையைக் காட்டுகிறது. அதாவது திறந்த அல்லது நேரடிச் சந்தையில் அனைவரும் சென்று, சந்தை விலைக்கே பொருட்கள் வாங்குவதென்பது இயலாத காரியம், //<br /><br /><br />ஒரு ரூபாய்க்கு ஒரு அ.மு.செய்யது$https://www.blogger.com/profile/08042450302709711984noreply@blogger.com