tag:blogger.com,1999:blog-1515499339613873607.post3812952125165725342..comments2023-07-31T20:29:29.786+05:30Comments on இளந்தமிழகம் இயக்கம்: இளவரசா!சேவ் தமிழ்சு இயக்கம்http://www.blogger.com/profile/01730413967044007872noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1515499339613873607.post-37385749172272647272013-08-21T15:24:01.179+05:302013-08-21T15:24:01.179+05:30நல்ல கவிதை தோழர்.பூவை லெனின்
அதிலும் குறிப்பாக ...நல்ல கவிதை தோழர்.பூவை லெனின் <br /><br /><br />அதிலும் குறிப்பாக இவ்வரிகள்<br />//இனிக்கும் பழங்களில் <br />இனி <br />மாம்பழம் பிடிக்காது...//<br /><br />//குருதிக் குடித்து<br />தாகத்தைத் தணித்து<br />மாம்பலத் தோட்டத்தில்<br />மறைந்துபோனது<br />அந்த மிருகம் ...//<br /><br />//வேடிக்கைப் பார்த்துக்<br />கலைகையில்<br />காதைக் கிழிக்கிறது<br />செம்மொழி கீதம்...<br />யாதும் ஊரே ...யாவரும் கேளிர்....சேவ் தமிழ்சு இயக்கம்https://www.blogger.com/profile/01730413967044007872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1515499339613873607.post-65124137879180297372013-08-20T12:58:08.938+05:302013-08-20T12:58:08.938+05:30தருமபுரியில் இளவரசன் மரணத்திற்கு நீதி கேட்டவர்கள் ...தருமபுரியில் இளவரசன் மரணத்திற்கு நீதி கேட்டவர்கள் மீது அரசு மேற்கொண்டுவரும் கைது நடவடிக்கைகளை கண்டிக்கிறேன் ....<br /><br />கதறி அழுததற்கா <br />கைவிலங்கு...?<br />இழவின் <br />சோகத்தை <br />இனி <br />என்ன செய்ய?<br /><br />கேட்டது நீதி <br />கம்பிகளுக்குப் பின்னே <br />காவல் அரண்.....?<br /><br />அரசு நினைக்கிறது <br />அடக்கிவிட்டு <br />அடக்கம் செய்ய ....<br /><br />போ <br />போய் <br />புதைத்துpoovaihttps://www.blogger.com/profile/09853281813064056465noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1515499339613873607.post-66631917325875117942013-08-20T12:56:38.728+05:302013-08-20T12:56:38.728+05:30"காடுவெட்டி"
கவுண்டன்
கழனியில்
காதலித்த..."காடுவெட்டி"<br /><br />கவுண்டன்<br />கழனியில்<br />காதலித்தப் பொழுதுகளில்<br />பிரண்டைகள் படர்ந்த<br />கள்ளிச்செடியில்<br />கருவேல முள்ளொடித்து<br />எழுதிய பெயர்கள்<br />"இளவரசன் திவ்யா "<br />இன்னும் இருக்குமா?<br /><br />பால் வடியுமந்த<br />பச்சை மடல்களில்<br />காயத்துப்போன இடங்களில்<br />"அம்புகுத்தியஇதயம்"<br />என்னவாகியிருக்கும் ?<br /><br />ஆலமர விழுதேறி<br />poovaihttps://www.blogger.com/profile/09853281813064056465noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1515499339613873607.post-92202270060927787862013-08-20T12:55:37.791+05:302013-08-20T12:55:37.791+05:30தருமபுரியில் பா.ம . க சாதிவெறிக்குப் பலியான இளவரசன...தருமபுரியில் பா.ம . க சாதிவெறிக்குப் பலியான இளவரசன் படுகொலைக் கண்டித்து எழுதிய இரங்கல் கவிதை ....(11.07.2013)<br /><br />சூது சிரிக்கிறது <br />வஞ்சகத்தின் தோள் சாய்ந்து .....<br />பல்லின் இடுக்கில் <br />சதையின் மிச்சங்கள் ....<br /><br />குருதிக் குடித்து<br />தாகத்தைத் தணித்து<br />மாம்பலத் தோட்டத்தில்<br />மறைந்துபோனது<br />அந்த மிருகம் ...<br /><br />தூரத்தில் கேட்கும்<br />ரயிலின் ஓசையில்<poovaihttps://www.blogger.com/profile/09853281813064056465noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1515499339613873607.post-8194481922458375182013-08-20T12:54:30.653+05:302013-08-20T12:54:30.653+05:30அந்திப்பொழுதொன்றில்
அவளுக்கு நீ தந்த
மந்தாரைகளின...அந்திப்பொழுதொன்றில் <br />அவளுக்கு நீ தந்த <br />மந்தாரைகளின் <br />மகரந்தம் சிந்தி <br />காய்த்துக் கனிந்து சிதற <br />காத்திருக்கும் விதைகளெதில்<br />உன் பெயரெழுத?<br /><br />ஆசையுடன் ரோசாவும் <br />அவளுக்காய்<br />நட்ட மல்லிகையும்<br />உனை இழந்த <br />காலைப்பொழுதுகளில்<br />கைப்படக் காத்திருக்க <br />எந்த பூவை <br />உன் கல்லறையில் வைக்க?<br /><br />அடிக்கடி அழும் <br />அம்மாவைத் தேற்றும்<br />poovaihttps://www.blogger.com/profile/09853281813064056465noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1515499339613873607.post-29750383364187640292013-08-20T12:53:58.803+05:302013-08-20T12:53:58.803+05:30very nice....very nice....poovaihttps://www.blogger.com/profile/09853281813064056465noreply@blogger.com